எல்லை கட்டுப்பாட்டுக் கோடு: செய்தி
ஜம்மு எல்லையில் பாகிஸ்தான் ட்ரோன்கள் நடமாட்டம்; ராணுவம் தீவிர தேடுதல் வேட்டை
ஜம்மு-காஷ்மீரின் சர்வதேச எல்லை (IB) மற்றும் கட்டுப்பாட்டு எல்லைக்கோடு (LoC) பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை, பாகிஸ்தானில் இருந்து வந்ததாக சந்தேகிக்கப்படும் ஐந்துக்கும் மேற்பட்ட ட்ரோன்கள் கண்டறியப்பட்டதை அடுத்து பாதுகாப்பு படையினர் கடும் எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளனர்.
26வது கார்கில் வெற்றி தினம்: மூன்று புதிய திட்டங்களை தொடங்குகிறது இந்திய ராணுவம்
கார்கில் போர் வெற்றியை நினைவுகூரும் வகையில் 26வது கார்கில் விஜய் திவாஸ் அன்று, வெள்ளிக்கிழமை (ஜூலை 26) இந்திய ராணுவம் மூன்று முக்கிய திட்டங்களை தொடங்குகிறது.
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
எல்லை கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சர்வதேச எல்லையில் இராணுவ பதட்டங்களை படிப்படியாகக் குறைக்க நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகளை (CBMs) விரிவுபடுத்த இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டுள்ளதாக TOI தெரிவித்துள்ளது.